வாசகர் வட்டம்

Saturday, March 31, 2018

''மெளன வலிகளின் வாக்குமூலம்''- கருவாட்டு குழம்பு திருடி தின்ன இலங்கை சென்ற அமைதி படை-வீடியோ

மௌனவலிகளின் வாக்குமூலம்" நூல் வெளியீடு.

 இலங்கையின் போர்க்காலச் சுழலில் அனுராதபுரம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அம்பாறை மாவட்டங்களில் பிறந்து, வளர்ந்து, போரை எதிர்கொண்ட இளையோர்கள் அவர்களே எழுதிய 12 அனுபவக் கதைகளைக் கொண்ட தொகுப்பு.

சமூக சிற்பிகள் இலங்கையில் தமிழ், சிங்கள மொழிகளில் வெளியிட்ட இந்நூலை இந்தியாவில் 'நக்கீரன்' மறுபதிப்பாக வெளியிட்டுள்ளது.

 இந்நூலின் படைப்பாளர்களுள் ஒருவரான 'ஜெயப்பிரசாந்தி ஜெயபாலசேகரம்' மிகவும் உருக்கமாக உரையாற்றினார்.

Sunday, March 11, 2018

லண்டனில் நடைபெற்ற புதுசு சஞ்சிகையின் மீள் வெளியீட்டு விழாவிலிருந்து சில துளிகள்-வீடியோ



 லண்டனில் நடைபெற்ற ''புதுசு ''சஞ்சிகையின் மீள் வெளியீட்டு விழாவிற்க்கு சென்று வந்தேன்



 புதுசு என்ற இலக்கிய சஞ்சிகையை கண்ணுற்று இயக்க சஞ்சிகை என்று சர்ச்சைக்காக்கி பேராதானை பல்கலைகழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்

 இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய அமிர்தலிங்கம் அவர்கள் தமிழ் மாணவர்கள் மீதிலான தாக்குதல் ஒரு இனக்கலவரத்துக்கான முன்னாடி என்று கூறினார்

 அதன் படியே 1983 இனக்கலவரம் சொல்லிய சில மாதங்களில் நடந்தது

Sunday, March 04, 2018

AL JAZEERA டிவியில் இலங்கை தமிழ் திரைபடம் ''கோமாளி கிங்ஸ்'' பற்றி -வீடியோ