வாசகர் வட்டம்

Tuesday, January 13, 2015

எழுத்தாளர் பெருமாள் முருகன் சர்ச்சை- சென்னை புத்தக கண்காட்சியில் பொலிசார் Vs எழுத்தாளர்கள் -வீடியோ

சென்னை புத்தக கண்காட்சியில் எழுத்தாளர்கள் ஆர்பாட்டம் சென்னை: சென்னை புத்தக கண்காட்சியில் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். துண்டுப் பிரசுரங்கள் வினியோகித்து எழுத்தாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கருத்து உரிமை இல்லையா எனவும் எழுத்தாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். துண்டுப் பிரசுரம் வினியோகிக்க போலீஸ் தடுத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நன்றி -தினகரன்

No comments: